என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sathyamangalam lorry accident
நீங்கள் தேடியது "Sathyamangalam lorry accident"
சத்தியமங்கலம் மற்றும் திம்பம் மலைப்பாதையில் கரும்புகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்த கொண்டிருந்தது.
இந்த லாரி இன்று காலை 8 மணிக்கு சத்தியமங்கலம் -திம்பம் மலைப்பாதையில் 7-வது சுற்றுப்பாதையில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து லாரி விலகி ரோட்டில் கவிழ்ந்தது.
இதனால் ரோடு முழுவதும் கரும்புகள் சிதறின. லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு மீட்பு பணியினர் விரைந்துள்ளனர்.
மலைப்பாதை இறக்கப் பாதையாக இருப்பதால் யானைகள் வர வாய்ப்பில்லை. இந்த லாரிஆசனூர் பகுதியில் விபத்தில் சிக்கி இருந்தால் கரும்புகளை சாப்பிட யானைகள் கூட்டமே வந்திருக்கும். போக்குவரத்து பாதிப்பால் பஸ் மற்றும் வாகனங்களில் வந்த பயணிகள் மிகவும் பாதிப்படைந்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X