search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Santhanamariamman Temple"

    • முதல் நாள் திங்கட்கிழமை மாலையில் குடியழைப்பு மற்றும் சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.
    • தொடர்ந்து புதன் கிழமை காலை 7 மணிக்கு உணவு பிரித்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் முத்துலட்சுமிபுரம் யாதவர் தெருவில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் திங்கட்கிழமை மாலையில் குடி யழைப்பு மற்றும் சிறப்பு அலங்கார பூஜையும். செவ்வாய் காலையில் அலங்கார தீபாராதனையும் மதியம் 12 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடல். மாலை 4 மணிக்கு அம்மன் வீதி உலா வருதல், இரவு 11 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு படைப்பு தீபாராதனையும், புதன் கிழமை காலை 7 மணிக்கு உணவு பிரித்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கொடைவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    ×