என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » salem youth
நீங்கள் தேடியது "salem youth"
பெண்ணிடம் 3 பவுன் செயினை பறித்த வழக்கில் சேலம் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
சேலம்:
சேலம் குகை பஞ்சதாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற ராஜ்குமார் (வயது 23). இவர் கடந்த 2013-ம் ஆண்டு கிச்சிப்பாளையம் நீலாம்பாள் தோட்டம் பகுதியில் நடந்து சென்ற பிரேமகுமாரி என்ற பெண்ணிடம் 3 பவுன் செயினை பறித்தார்.
இது தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சி.ஜே.எம். கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம் இன்று ராஜா என்ற ராஜ்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X