என் மலர்
நீங்கள் தேடியது "RS Mangalam"
- ஆர்.எஸ்.மங்கலத்தில் நாளை மின்தடை பகுதிகள்.
- இந்த தகவலை திருவாடானை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
திருவாடானை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகர் மூர்த்தி வெளி யிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆர்.எஸ்.மங்கலம் டவுன், செட்டிய மடை, சூரமடை, பெரியார் நகர், பெருமாள் மடை, தலைக்கான்பச்சேரி, நோக்கங்கொட்டை, சிலுக வயல், இந்திரா நகர், ஆவெ ரேந்தர், பாரனூர், கலங்காப் புலி, சனவேலி, சவரியார் பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், கவ்வுர், ஏ.ஆர்.மங்களம், ஆப்ராய், பெத்த னேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் மின் தடை ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.






