என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » robbers attack
நீங்கள் தேடியது "robbers attack"
மாமல்லபுரம் அருகே மனைவியிடம் நகை பறித்ததை தடுத்த போது கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் காயம் அடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே உள்ள பையனூரில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தவர் ஹேமச்சந்திரா ரெட்டி (வயது 75). இவரது மனைவி ஜெயாம்மா (68). ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர்கள் தனியாக வசித்து வந்தனர்.
கடந்த 9-ந்தேதி காலை கணவன்-மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் ஜெயாம்மாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். ஜெயாம்மா வீட்டிற்குள் சென்ற போது உள்ளே புகுந்த 2 பேரும் அவரை கத்தி முனையில் மிரட்டி நகையை பறிக்க முயன்றனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹேமச்சந்திரா, கொள்ளையர்கள் 2 பேரையும் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஹேமச்சந்திரா, அவரது மனைவி ஜெயாம்மா ஆகிய 2 பேரையும் கத்தியால் குத்தினர். பின்னர் ஜெயாம்மா கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
பலத்த காயம் அடைந்த 2 பேருக்கும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஹேமச்சந்திரா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம் அருகே உள்ள பையனூரில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தவர் ஹேமச்சந்திரா ரெட்டி (வயது 75). இவரது மனைவி ஜெயாம்மா (68). ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர்கள் தனியாக வசித்து வந்தனர்.
கடந்த 9-ந்தேதி காலை கணவன்-மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் ஜெயாம்மாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். ஜெயாம்மா வீட்டிற்குள் சென்ற போது உள்ளே புகுந்த 2 பேரும் அவரை கத்தி முனையில் மிரட்டி நகையை பறிக்க முயன்றனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹேமச்சந்திரா, கொள்ளையர்கள் 2 பேரையும் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஹேமச்சந்திரா, அவரது மனைவி ஜெயாம்மா ஆகிய 2 பேரையும் கத்தியால் குத்தினர். பின்னர் ஜெயாம்மா கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
பலத்த காயம் அடைந்த 2 பேருக்கும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஹேமச்சந்திரா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X