search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public spaces"

    • பொது இடங்களில், போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனபோலீசார் அறிவித்துள்ளனர். .
    • தமிழக முழுவதும் நகரப் பகுதி யில் விதிகளை மீறி பொது இடங்களில், போஸ்டர் ஒட்டி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது


    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி பொது இடங்களில், போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனபோலீசார் அறிவித்துள்ளனர்.  இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கூறியிருப்பதாவது:-  சென்னை உள்ளிட்ட தமிழக முழுவதும் நகரப் பகுதி யில் விதிகளை மீறி பொது இடங்களில், போஸ்டர் ஒட்டி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

    எனவே பண்ருட்டி நகர பகுதியில் விதி களை மீறி யாரும் போஸ்டர், டிஜிட்டல் பேனர் ஆகியவை வைக்க கூடாது. இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

    ×