என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » private plant
நீங்கள் தேடியது "Private plant"
தனியார் பாய்லர் தயாரிக்கும் ஆலையில் சம்பள உயர்வு கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அவர்களது குடும்பத்தினர் ஆலையை முற்றுகையிட்டனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி - பெங்களூர் நெடுஞ்சாலையில் தனியார் பாய்லர் தயாரிக்கும் ஆலை உள்ளது.
இந்த தொழிற்சாலையில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரியும் 140 ஊழியர்கள் கடந்த 17 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்தம், சம்பள உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் ஆகிய கோரிக்கைகளை வற்புறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, அவர்களுடைய குடும்பத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர். #tamilnews
பூந்தமல்லி - பெங்களூர் நெடுஞ்சாலையில் தனியார் பாய்லர் தயாரிக்கும் ஆலை உள்ளது.
இந்த தொழிற்சாலையில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரியும் 140 ஊழியர்கள் கடந்த 17 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்தம், சம்பள உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் ஆகிய கோரிக்கைகளை வற்புறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, அவர்களுடைய குடும்பத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X