என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » private company manager missing
நீங்கள் தேடியது "private company manager missing"
கடன் தொல்லையால் தனியார் நிறுவன மேலாளர் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை யாரும் கடத்தி சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி:
திருச்சி அரியமங்கலம் ராஜப்பாநகரை சேர்ந்தவர் அப்துல்ரசீத். இவரது மகன் பிலாதீன் (33). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது.
இந் நிலையில் கடந்த 28-ந் தேதி வெளியே சென்ற பிலாதீன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பிலாதீன் கிடைக்க வில்லை.
இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கடன் பிரச்சினையில் பிலாதீனை யாரும் கடத்தி சென்றார்களா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X