என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » police searching escaped engineer
நீங்கள் தேடியது "Police Searching Escaped Engineer"
ராஜபாளையம் அருகே திருமணம் செய்வதாக கூறி பிளஸ்-2 மாணவியை கற்பழித்த என்ஜினீயர் ராஜேஷ்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜ புரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் ராஜேஷ்குமார் (வயது 27) என்ஜினீயரான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரும் சுந்தரராஜ புரத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். விடுமுறைக்கு ராஜேஷ் குமார் ஊருக்கு வரும்போதேல்லாம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியிடம் அடிக்கடி நெருங்கி பழகியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த ராஜேஷ்குமார் இலந்தை குளம் கண்மாய் பகுதியில் காதலியிடம் அத்துமீறினார். அப்போது அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் ராஜபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் விஜி வழக்குப்பதிவு செய்து பிளஸ்-2 மாணவியை கற்பழித்த ராஜேஷ்குமாரை தேடி வருகிறார்.
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜ புரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் ராஜேஷ்குமார் (வயது 27) என்ஜினீயரான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரும் சுந்தரராஜ புரத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். விடுமுறைக்கு ராஜேஷ் குமார் ஊருக்கு வரும்போதேல்லாம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியிடம் அடிக்கடி நெருங்கி பழகியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த ராஜேஷ்குமார் இலந்தை குளம் கண்மாய் பகுதியில் காதலியிடம் அத்துமீறினார். அப்போது அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் ராஜபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் விஜி வழக்குப்பதிவு செய்து பிளஸ்-2 மாணவியை கற்பழித்த ராஜேஷ்குமாரை தேடி வருகிறார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X