என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » pochampally
நீங்கள் தேடியது "pochampally"
போச்சம்பள்ளி அருகே மத்தூரிலும் பஸ் நிலையம், கிருஷ்ணகிரி மெயின்ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தருமபுரி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் முழு கடை போராட்டம் இன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பஸ் நிலையம், சந்தூர் மெயின்ரோடு, கல்லாவி மெயின்ரோடு, தருமபுரி மெயின்ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன. இதுபோன்று போச்சம்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களான அரசம்பட்டி, புளியூர், பாரூர், கண்ணந்தூர் ஆகிய பகுதிகளிலும் டீக்கடை, பூக்கடை, மருந்து கடை, பாத்திரம் கடை உள்பட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் வழக்கம்போல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடின. ஆட்டோகளும் வழக்கம்போல் இயங்கின.
இதுபோன்று போச்சம்பள்ளி அருகே மத்தூரிலும் பஸ் நிலையம், கிருஷ்ணகிரி மெயின்ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்களும், ஆட்டோக்களும் வழக்கம்போல் ஓடின. அசாம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் முழு கடை போராட்டம் இன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பஸ் நிலையம், சந்தூர் மெயின்ரோடு, கல்லாவி மெயின்ரோடு, தருமபுரி மெயின்ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன. இதுபோன்று போச்சம்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களான அரசம்பட்டி, புளியூர், பாரூர், கண்ணந்தூர் ஆகிய பகுதிகளிலும் டீக்கடை, பூக்கடை, மருந்து கடை, பாத்திரம் கடை உள்பட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் வழக்கம்போல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடின. ஆட்டோகளும் வழக்கம்போல் இயங்கின.
இதுபோன்று போச்சம்பள்ளி அருகே மத்தூரிலும் பஸ் நிலையம், கிருஷ்ணகிரி மெயின்ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்களும், ஆட்டோக்களும் வழக்கம்போல் ஓடின. அசாம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X