என் மலர்
நீங்கள் தேடியது "Nunakadu"
- ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சா.சின்னையன் திறந்து வைத்தார்.
- ஊராட்சி மன்ற துணைத் தலைவர் துரைராஜ், ஒப்பந்ததாரர் செந்தில் நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
நுணாக்காடு ஊராட்சி தென்பாதி கிராமத்தில் மாரிமுத்து எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக மயான கொட்டகை கட்டப்பட்டது.
இதனை ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சா.சின்னையன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் துரைராஜ், ஒப்பந்ததாரர் செந்தில் நாதன் , ஊராட்சி செயலர்இளங்கோவன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்கோ விந்தராஜ் , சாமூண்டீஸ்வரி உலகநாதன், சத்யா செல்வம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






