search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nunakadu"

    • ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சா.சின்னையன் திறந்து வைத்தார்.
    • ஊராட்சி மன்ற துணைத் தலைவர் துரைராஜ், ஒப்பந்ததாரர் செந்தில் நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    நுணாக்காடு ஊராட்சி தென்பாதி கிராமத்தில் மாரிமுத்து எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக மயான கொட்டகை கட்டப்பட்டது.

    இதனை ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சா.சின்னையன் திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் துரைராஜ், ஒப்பந்ததாரர் செந்தில் நாதன் , ஊராட்சி செயலர்இளங்கோவன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்கோ விந்தராஜ் , சாமூண்டீஸ்வரி உலகநாதன், சத்யா செல்வம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×