search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nelkattumseval"

    • சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் யூனியன் நெல்கட்டும்செவல் ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜா தலைமை தாங்கினார்

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் யூனியன் நெல்கட்டும்செவல் ஊராட்சியில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் செயலர் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×