என் மலர்
நீங்கள் தேடியது "navaratri naivedyam"
நவராத்திரி கொலு வைத்திருக்கும் பொழுது, அதனைப் பார்க்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட பிரசாதங்களை வழங்கினால் அன்னையின் அருளைப் பெறலாம்.
நவராத்திரி கொலு வைத்திருக்கும் பொழுது, அதனைப் பார்க்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட பிரசாதங்களை வழங்கினால் அன்னையின் அருளைப் பெறலாம். அதன்படி...
முதல் நாள் - கற்கண்டு பாயசம்
இரண்டாம் நாள் - புளியோதரை சாதம்
மூன்றாம் நாள் - சர்க்கரைப் பொங்கல்
நான்காம் நாள் - கதம்ப சாதம்
ஐந்தாம் நாள் - தயிர்சாதம்
ஆறாம் நாள் - தேங்காய் சாதம்
ஏழாம் நாள் - எலுமிச்சம்பழச் சாதம்
எட்டாம் நாள் - பாசிப்பருப்பு, பால், வெல்லம்,
ஏலக்காய் கலந்த பாயசம்
ஒன்பதாம் நாள் - அக்காரவடிசல்
முதல் நாள் - கற்கண்டு பாயசம்
இரண்டாம் நாள் - புளியோதரை சாதம்
மூன்றாம் நாள் - சர்க்கரைப் பொங்கல்
நான்காம் நாள் - கதம்ப சாதம்
ஐந்தாம் நாள் - தயிர்சாதம்
ஆறாம் நாள் - தேங்காய் சாதம்
ஏழாம் நாள் - எலுமிச்சம்பழச் சாதம்
எட்டாம் நாள் - பாசிப்பருப்பு, பால், வெல்லம்,
ஏலக்காய் கலந்த பாயசம்
ஒன்பதாம் நாள் - அக்காரவடிசல்






