என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » national confrence
நீங்கள் தேடியது "National Confrence"
- திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் தேசிய அளவிலான மாநாடு நேற்று நடந்தது.
- பேராசிரியை பிரபாமனீஸ்வரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் தேசிய அளவிலான மாநாடு நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். இணை பேராசிரியை சித்ரா தேவி வரவேற்று பேசினார். தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் செல்வி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி கணினி துறை இணை பேராசிரியை பிரபாமனீஸ்வரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு மாணவர்களின் ஆராய்ச்சி தொகுப்பினை இணை பேராசிரியர்கள் மதிப்பீடு செய்தனர். உதவி பேராசிரியை ரம்யா நன்றி கூறி–னார்
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X