என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » mutton liver fry
நீங்கள் தேடியது "Mutton Liver Fry"
தோசை, இட்லி, நாண், புலாவ், சாம்பார் சாதத்திற்கு அருமையான மட்டன் ஈரல் வறுவலை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் ஈரல் - 200 கிராம்,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 4,
இஞ்சி பூண்டு - 2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி,
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி,
மட்டன் மசாலா- 4 தேக்கரண்டி,
சோம்பு - அரை தேக்கரண்டி,
பட்டை - அரை தேக்கரண்டி,
எண்ணெய் - 5 தேக்கரண்டி,
கொத்தமல்லி, உப்பு - சிறிது.
செய்முறை :
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டன் ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெயில் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வெந்ததும் மட்டன் ஈரல், மிளகாய், மல்லித்தூள், மட்டன் மசாலா சேர்த்து, தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
மட்டன் ஈரல் - 200 கிராம்,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 4,
இஞ்சி பூண்டு - 2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி,
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி,
மட்டன் மசாலா- 4 தேக்கரண்டி,
சோம்பு - அரை தேக்கரண்டி,
பட்டை - அரை தேக்கரண்டி,
எண்ணெய் - 5 தேக்கரண்டி,
கொத்தமல்லி, உப்பு - சிறிது.
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டன் ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெயில் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வெந்ததும் மட்டன் ஈரல், மிளகாய், மல்லித்தூள், மட்டன் மசாலா சேர்த்து, தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
தண்ணீர் எல்லாம் வற்று ஈரல் வெந்ததும் இறுதியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X