என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » metro train administrator
நீங்கள் தேடியது "Metro train administrator"
சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த 2015 ஜூன் 29-ம் முதல் நேற்று 14-ந்தேதி வரை மொத்தம் 3 கோடியே 81 லட்சத்து 3 ஆயிரத்து 799 பேர் பயணம் செய்துள்ளார்கள்.
சென்னை:
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி தொடங்கப்பட்டது. பாதுகாப்பான பயணம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து இணைப்பு போக்குவரத்து வசதி வாகனம் நிறுத்துமிட வசதி செய்யப்பட்டு இருப்பது பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.
தற்போது சில மெட்ரோ நிலையங்களில் இயங்கிக் கொண்டு இருக்கும் ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சி சேவைகள் விரைவில் அனைத்து 32 மெட்ரோ நிலையங்களிலும் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயணிகளின் பெரும் ஆதரவால் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து நாளுக்கு நாள் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மெட்ரோ ரெயிலில் கடந்த 2015 ஜூன் 29-ம் முதல் நேற்று 14-ந்தேதி வரை மொத்தம் 3 கோடியே 81 லட்சத்து 3 ஆயிரத்து 799 பேர் பயணம் செய்துள்ளார்கள்.
ஜூன் 2015 முதல் டிசம்பர் 2015 வரை 26,33,890 பேர், ஜனவரி 2016 முதல் டிசம்பர் 2016வரை 36,30,216 பேர், ஜனவரி 2017 முதல் டிசம்பர் 2017வரை 73,99,282 பேர், ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2018 வரை 1,43,88,969 பேர், 2019 ஜனவரி முதல் மே 14-ம் தேதிவரை 1,00,51,442 பேர் பயணம் செய்து இருக்கிறார்கள்.
இந்த தகவலை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி தொடங்கப்பட்டது. பாதுகாப்பான பயணம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து இணைப்பு போக்குவரத்து வசதி வாகனம் நிறுத்துமிட வசதி செய்யப்பட்டு இருப்பது பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.
தற்போது சில மெட்ரோ நிலையங்களில் இயங்கிக் கொண்டு இருக்கும் ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சி சேவைகள் விரைவில் அனைத்து 32 மெட்ரோ நிலையங்களிலும் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயணிகளின் பெரும் ஆதரவால் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து நாளுக்கு நாள் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மெட்ரோ ரெயிலில் கடந்த 2015 ஜூன் 29-ம் முதல் நேற்று 14-ந்தேதி வரை மொத்தம் 3 கோடியே 81 லட்சத்து 3 ஆயிரத்து 799 பேர் பயணம் செய்துள்ளார்கள்.
ஜூன் 2015 முதல் டிசம்பர் 2015 வரை 26,33,890 பேர், ஜனவரி 2016 முதல் டிசம்பர் 2016வரை 36,30,216 பேர், ஜனவரி 2017 முதல் டிசம்பர் 2017வரை 73,99,282 பேர், ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2018 வரை 1,43,88,969 பேர், 2019 ஜனவரி முதல் மே 14-ம் தேதிவரை 1,00,51,442 பேர் பயணம் செய்து இருக்கிறார்கள்.
இந்த தகவலை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X