என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "labour committed suicide"
- வயிற்று வலியும் இருந்ததால் மனஉளை ச்சலில் இருந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கூடலூர்:
கூடலூர் அருகே கருநாக்க முத்தன்பட்டியை சேர்ந்தவர் லோகன்துரை (வயது 38). இவருக்கு திருமணமாகி 1 மகன், 1 மகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்தார். அப்போது கீேழ விழுந்ததில் முதுகில் காயம் ஏற்பட்டது.
மேலும் வயிற்று வலியும் இருந்ததால் மனஉளை ச்சலில் இருந்த அவர் விசம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- குடி பழக்கத்தால் வயிற்று வலி ஏற்பட்டது.
- கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
கூடலூர்:
கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது56). இவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.மேலும் கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார். குடி பழக்கத்தால் வயிற்று வலி ஏற்பட்டது.
பல்ேவறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மன உளைச்சலில் இருந்த மணி அரளிவிதையை அரைத்து குடித்து மயங்கினார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி மணி உயிரிழந்தார். இது குறித்து கூடலூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்