search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jharpada jail"

    ஒடிசா மாநிலம் ஜார்படா சிறப்பு சிறையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புவனேஸ்வரர்:

    ஒடிசா மாநிலம் ஜார்படா சிறப்பு சிறையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, காவல்துறை அதிகாரி கூறுகையில், பாலியல் வழக்கில் விசாரணை கைதியாக சிறையில் இருந்த ஜிடேந்திர பிஸ்வால், இன்று காலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார்.

    மேலும், இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, காவல்துறை உயர் அதிகாரிகள் மூலம் நடத்தப்படும் என டிஜிபி ஷர்மா தெரிவித்துள்ளார். #undertrialprisonerdead #Jharpadajail 
    ×