என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "in the accident died"
- சிகிச்சை பெற்று வந்த மாதேஸ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
- பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
அந்தியூர்:
சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் அடுத்த மாக்கம்பாளையம் பகுதியை சுரேஷ் (18). இவர் மற்றும் மாக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த மகேஷ் (19) ஆகிய இருவரும் மாக்கம் பாளை யத்தில் இருந்து உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அந்தியூர் அடுத்த பர்கூர் பகுதிக்கு சென்றனர்.
அவர்கள் அந்தியூர் அருகே வரட்டு பள்ளம் அணை செக்போஸ்ட் மலை அடி வார பகுதியில் இருந்து பர்கூர், மைசூருக்கு ரோட்டில் மலைப்பாதை வழியாக சென்று கொண்டி ருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரி யாத ஒரு வாகனம் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் இறந்தார். இதில் மாதேஷ் படுகாயம் அடைந்த மாதேஷ் மீட்க ப்பட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகி ச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மாதேஸ் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்