search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ignition station"

    • சம்பவத்தன்று சுபாசின் மனைவி இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது.
    • தீயணைப்பு நிலையத்திற்கு அவர் தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை அருகே உள்ள எடச்சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். சம்பவத்தன்று சுபாசின் மனைவி இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு அவர் தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.

    ×