என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "home invasion"
- வீடு கட்டும்போது எடுத்த மண்ணை இளங்கோவன் வீட்டு அருகே கொட்டினாராம்.
- இது தொடர்பாக இளங்கோ ரமேசிடம் தகராறு செய்தார்.
சேலம்:
சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் இளங்கோவன். இவர்கள் இருவரும் உறவினர்கள். இந்த நிலையில் ரமேஷ் அந்த பகுதியில் வீடு கட்டி வருகிறார்.
வீடு கட்டும்போது எடுத்த மண்ணை இளங்கோவன் வீட்டு அருகே கொட்டினாராம். இது தொடர்பாக இளங்கோ ரமேசிடம் தகராறு செய்தார். இதில் இளங்கோவுக்கு ஆதரவாக இடங்கனசாலை நகராட்சி தி.மு.க. கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் குமார் மற்றும் அன்பு ஆகியோர்சென்று ரமேஷின் வீடுபுகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரமேஷ் விரல்கள் முறிந்து, தலையில் காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யபப்ட்டது. போலீசார் குமார், இளங்கோ, அன்பு ஆகிய 3 பேர் மீதும் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதனிடையே இளங்கோ தக்கப்படுவது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்