என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » drunk mans
நீங்கள் தேடியது "drunk mans"
அய்யலூரில் பஸ் ஸ்டாப் குடிமகன்களால் மாணவ- மாணவிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள அய்யலூரி செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு அகற்றப்பட்டன. ஆனால் அதன் பின் பல்வேறு கடைகளிலும், மொபைல் பைக் மூலமும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ஏற்கனவே கடை இருந்த பகுதியிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதால் இதனை கண்டித்து பொதுமக்கள் மதுபாட்டிலை உடைத்து போராட்டம் நடத்தினர். தற்போது பெரும்பாலான பஸ் ஸ்டாப்புகளை குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் போதும், வீடு திரும்பும் போது பஸ் ஸ்டாப்புகளில் மயங்கிய நிலையில் கிடக்கும் குடிமகன்களை பார்த்து மாணவிகள் அச்சமடைந்து உள்ளனர். 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுவதால் காலையிலேயே போதை தலைக்கேறிய நிலையில் அலங்கோலமாக கிடக்கின்றனர். எனவே இது போன்ற குடிமகன்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X