என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Butter decoration Pooja"

    • மார்கழி மாதத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு வழிபாடு நடைபெற்றது.
    • பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் : 

    மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பூர் அருகே அல்லாளபுரத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×