என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம்
    X

    வெண்ணை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஆஞ்சநேயர்.

    ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம்

    • மார்கழி மாதத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு வழிபாடு நடைபெற்றது.
    • பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பூர் அருகே அல்லாளபுரத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×