என் மலர்
நீங்கள் தேடியது "Bank cleaning of water bodies"
- மரம் நடப்பட்டது
- மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
பனப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் கீழ், நீர்நிலைகளின் கரைப்பகுதி சுத்தம் செய்தல், மழைநீர் வடிகால்வாய் சுத்தம் செய்தல் மற்றும் பொது இடங்களில் மரம் நடுதல் உள்ளிட்ட பணிகள் நடை பெற்றது.
இதில் பள்ளி மாணவர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், செயல் அலுவலர், பணியாளர்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.






