என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனப்பாக்கத்தில் தூய்மை பணி
    X

    பனப்பாக்கத்தில் தூய்மை பணி

    • மரம் நடப்பட்டது
    • மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    பனப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் கீழ், நீர்நிலைகளின் கரைப்பகுதி சுத்தம் செய்தல், மழைநீர் வடிகால்வாய் சுத்தம் செய்தல் மற்றும் பொது இடங்களில் மரம் நடுதல் உள்ளிட்ட பணிகள் நடை பெற்றது.

    இதில் பள்ளி மாணவர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், செயல் அலுவலர், பணியாளர்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×