என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A rattlesnake entered"

    • குடியிருப்பு பகுதியில் பாம்பு உள்ளதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • சாரைப்பாம்பினை உயிருடன் மீட்டு சென்னிமலை அடர் வன பகுதியில் விட்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே கொளத்துபாளையம், தமிழ்நகர் குடியிருப்பு பகுதியில் பாம்பு உள்ளதாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு சதீஸ்குமார் தலைமையில் சென்ற வீரர்கள் குடியிருப்பு பகுதியில் காலியிடத்தில் பதுங்கி இருந்த 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பினை உயிருடன் மீட்டு சென்னிமலை அடர் வன பகுதியில் விட்டனர்.

    இதனால் அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

    ×