என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 237 people
நீங்கள் தேடியது "237 PEOPLE"
- ஆசிரியர் தகுதி தேர்வினை 237 பேர் எழுதினர்.
- 2 மையங்களில் நடந்தது.
பெரம்பலூர்
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் கணினி வழி தேர்வு நேற்று தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. காலை, மதியம் ஆகிய 2 வேளைகளில் தேர்வு நடந்தது. ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் நாள் கணினி வழி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மொத்தம் 370 பேரில், 237 பேர் தேர்வு எழுதினர். 133 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X