என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 2 persons arrest
நீங்கள் தேடியது "2 persons arrest"
மாதவரம் அருகே பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்களை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
மாதவரம்:
அமைந்தகரையை சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் ஆந்திரா செல்வதற்காக அமைந்தகரையில் இருந்து மாநகர பஸ்சில் மாதவரம் பஸ் நிலையத்துக்கு வந்தார்.
பஸ்சின் படிக்கட்டில் இருந்து கீழே இறங்கும் போது பின்னால் நின்ற 2 பெண்கள், வரலட்சுமி அணிந்திருந்த தாலி செயினை பறித்தனர். இதை உணர்ந்த வரலட்சுமி கையால் செயினை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தில் இருந்த பயணிகள் 2 பெண்களை பிடித்து மாதவரம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் திருச்சியை சேர்ந்த ஈஸ்வரி, முத்துமாரி என்று தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #tamilnews
அமைந்தகரையை சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் ஆந்திரா செல்வதற்காக அமைந்தகரையில் இருந்து மாநகர பஸ்சில் மாதவரம் பஸ் நிலையத்துக்கு வந்தார்.
பஸ்சின் படிக்கட்டில் இருந்து கீழே இறங்கும் போது பின்னால் நின்ற 2 பெண்கள், வரலட்சுமி அணிந்திருந்த தாலி செயினை பறித்தனர். இதை உணர்ந்த வரலட்சுமி கையால் செயினை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தில் இருந்த பயணிகள் 2 பெண்களை பிடித்து மாதவரம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் திருச்சியை சேர்ந்த ஈஸ்வரி, முத்துமாரி என்று தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X