என் மலர்
செய்திகள்

திருப்பதி
திருப்பதியில் செப்டம்பர் மாத முன்பதிவு தரிசன டிக்கெட் வெளியீடு
தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படவில்லை. கடந்த 20-ந்தேதி தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் ரூ.300-க்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 5 ஆயிரம் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு வந்தது.
இந்தநிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் கூடுதலாக 3 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
செப்டம்பர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் கடந்த 20-ந்தேதி வெளியிடப்பட இருந்தது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படவில்லை. கடந்த 20-ந்தேதி தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் ரூ.300-க்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 5 ஆயிரம் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு வந்தது.
இந்தநிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் கூடுதலாக 3 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
செப்டம்பர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் கடந்த 20-ந்தேதி வெளியிடப்பட இருந்தது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படவில்லை. கடந்த 20-ந்தேதி தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான 8000 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட்டது. நேற்று 22,079 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 11,250 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.32 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இதையும் படிங்க... ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்
Next Story






