என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸி.யை நாங்கள் வீழ்த்தியதால் இந்தியா சந்தோசம் அடைந்திருக்கும்: தென்ஆப்பிரிக்கா கேப்டன்
Byமாலை மலர்7 July 2019 2:34 PM GMT (Updated: 7 July 2019 2:34 PM GMT)
ஆஸ்திரேலியாவை நாங்கள் வீழ்த்தியதால் இந்தியா சந்தோசம் அடைந்திருக்கும் என தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பைக்கான லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று இந்தியா - இலங்கை, தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டங்கள் நடைபெற்றன.
தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் இந்தியா அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதுவதை தவிர்த்து, நியூசிலாந்தை எதிர்கொள்ளும் நிலை இருந்தது.
அதேபோல் தென்ஆப்பிரிக்கா 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்தது. இதனால் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் நாங்கள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் இந்தியா சந்தோசம் அடைந்திருக்கும் என தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘நாங்கள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் இந்தியா நிச்சயம் சந்தோசம் அடைந்திருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால், நியூசிலாந்து கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது’’ என்றார்.
தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் இந்தியா அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதுவதை தவிர்த்து, நியூசிலாந்தை எதிர்கொள்ளும் நிலை இருந்தது.
அதேபோல் தென்ஆப்பிரிக்கா 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்தது. இதனால் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் நாங்கள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் இந்தியா சந்தோசம் அடைந்திருக்கும் என தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘நாங்கள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் இந்தியா நிச்சயம் சந்தோசம் அடைந்திருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால், நியூசிலாந்து கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X