என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா கோப்பையை வெல்லும்: சோயிப் அக்தர்
Byமாலை மலர்7 July 2019 11:17 AM GMT (Updated: 7 July 2019 11:17 AM GMT)
உலகக்கோப்பை ஆசிய கண்டத்திற்கே கிடைக்க வேண்டும், இந்தியா உறுதியாக இறுதிப் போட்டியில் வெல்லும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. இதில் புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் முறையே ஒன்று முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளது.
ஒரு அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இநு்தியா வெற்றி பெறும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
ஒரு அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இநு்தியா வெற்றி பெறும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு நெருக்கடி கிடையாது. இந்த முறை அவர்கள் மோசமான வகையில் விளையாடமாட்டார்கள் என நம்புகிறேன்.
ஆனால், உலகக்கோப்பை ஆசியக் கண்டத்தில்தான் இருக்க ஆசைப்படுகிறேன். அந்த வகையில் எனது ஆதரவு இந்தியாவுக்கே’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X