என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதன்முறையாக மாற்றி யோசித்த சர்பராஸ் அகமதுக்கு ஆட்டம் கைக்கொடுக்குமா?
Byமாலை மலர்16 Jun 2019 9:35 AM GMT (Updated: 16 Jun 2019 9:35 AM GMT)
இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் முதன்முறையாக டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்த சர்பராஸ் அகமதுக்கு போட்டி கைக்கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
மான்செஸ்டரில் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 6 முறை மோதியுள்ளன. 6 முறையும் இந்தியாவே வெற்றி வாகை சூடியுள்ளது. இதில் ஐந்து முறை இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஒரு முறை 2-வது பேட்டிங் செய்தது.
மேலும், 6 முறையும் டாஸ் வென்ற அணி பேட்டிங்கையே தேர்வு செய்தது. ஆனால், இந்த முறை சர்பராஸ் அகமது டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். மான்செஸ்டர் ஆடுகளம் சேஸிங் செய்ய மிகச் சிறந்ததாக இருக்கும் என்பதாலும், மழை அச்சுறுத்தல் இருப்பதால் முதலில் பந்து வீசுவதே சிறந்ததாக இருக்கும் என்பதாலும் சர்பராஸ் அகமது இந்த முடிவை எடுத்துள்ளார்.
மிகுந்த நெருக்கடி கொண்ட போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் முதன்முறையாக மாற்றி யோசித்ததற்கு பலன் கிடைக்குமா? என்பது போட்டியின் முடிவில்தான் தெரியவரும்.
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 6 முறை மோதியுள்ளன. 6 முறையும் இந்தியாவே வெற்றி வாகை சூடியுள்ளது. இதில் ஐந்து முறை இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஒரு முறை 2-வது பேட்டிங் செய்தது.
மேலும், 6 முறையும் டாஸ் வென்ற அணி பேட்டிங்கையே தேர்வு செய்தது. ஆனால், இந்த முறை சர்பராஸ் அகமது டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். மான்செஸ்டர் ஆடுகளம் சேஸிங் செய்ய மிகச் சிறந்ததாக இருக்கும் என்பதாலும், மழை அச்சுறுத்தல் இருப்பதால் முதலில் பந்து வீசுவதே சிறந்ததாக இருக்கும் என்பதாலும் சர்பராஸ் அகமது இந்த முடிவை எடுத்துள்ளார்.
மிகுந்த நெருக்கடி கொண்ட போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் முதன்முறையாக மாற்றி யோசித்ததற்கு பலன் கிடைக்குமா? என்பது போட்டியின் முடிவில்தான் தெரியவரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X