கொரோனா பரவல் எதிரொலி- அமெரிக்காவுக்கு வரும் சீனர்களுக்கு கட்டுப்பாடு

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.உலக நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா பரவல் எதிரொலி- அமெரிக்காவுக்கு வரும் சீனர்களுக்கு கட்டுப்பாடு
Published on

நியூயார்க்:

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து உலக நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அமெரிக்கா, சீனாவில் இருந்து வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. குறிப்பாக சீனாவில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகள் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com