search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அந்தமானில் புதிதாக 37 பேருக்கு கொரோனா

    அந்தமானில் புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    போர்ட்பிளேர்:

    அந்தமான் நிக்கோபார் தீவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்தமானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 223 ஆக அதிகரித்து உள்்ளது.

    நேற்று கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை அங்கு 2 ஆயிரத்து 823 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
    Next Story
    ×