என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவின் கோரப்பிடியில் பிரேசில் - ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு
Byமாலை மலர்30 May 2020 12:20 AM GMT (Updated: 30 May 2020 12:20 AM GMT)
கொரோனா வைரசின் தாக்கம் பிரேசில் நாட்டில் தீவிரமடைந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ரியோ டி ஜெனிரோ:
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் பிரேசில் நாட்டில் தீவிரமடைந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 200-ஐ நெருங்கியுள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கியது. அங்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மேலும், அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 93 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் பிரேசில் நாட்டில் தீவிரமடைந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 200-ஐ நெருங்கியுள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கியது. அங்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மேலும், அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 93 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X