என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெருசலேம் நகரில் பரகுவே நாட்டின் தூதரகம் திறக்கப்பட்டது
Byமாலை மலர்21 May 2018 10:16 AM GMT (Updated: 21 May 2018 10:16 AM GMT)
அமெரிக்கா, கவுதமாலாவை தொடர்ந்து பரகுவே நாடும் இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் தனது புதிய தூதரகத்தை இன்று திறந்தது. #Paraguay #Embassy
ஜெருசலேம்:
இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க அரசு தனது புதிய தூதரகத்தை கடந்த 14-ம் தேதி திறந்து ஒரு புதிய அரசியல் அடையாளத்தை அந்நகருக்கு அளித்தது. அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாட்டின் தூதரகம் இங்கு 16-ம் தேதி திறக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, மூன்றாவதாக பரகுவே நாடும் இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் தனது புதிய தூதரகத்தை இன்று திறந்தது.
இந்த திறப்பு விழாவில் பரகுவே நாட்டின் அதிபர் ஹோராக்கியோ கார்டெஸ் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் இரு நாடுகளை சேர்ந்த மந்திரிகள், உயரதிகாரிகள் பங்கேற்று உரையாற்றினர். #Israel #Paraguay #Embassy
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X