என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரான்சில் மசூதி அருகே மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கி சூடு - 8 பேர் காயம்
Byமாலை மலர்3 July 2017 7:01 AM GMT (Updated: 3 July 2017 7:01 AM GMT)
பிரான்சில் மசூதி அருகே மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் காயம் அடைந்தனர்.
பாரீஸ்:
தெற்கு பிரான்சில் அவிக்னான் பகுதி உள்ளது. அங்கு அர்ராமா என்ற மசூதி உள்ளது. நேற்று இரவு 10.30 மணியளவில் மசூதியில் இருந்து பலர் வெளியே வந்த கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த 2 மர்ம வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
துப்பாக்கி சூட்டில் 8 பேர் காயம் அடைந்தனர் அவர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்களில் 7 வயது சிறுமியும் அடங்குவார்.
இத்தாக்குதல் தீவிரவாதத்தால் நடைபெற்றது இல்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இத்தாக்குதல் நடைபெற்றது என்றார்.
பாரீஸ் புறநகரான கிரேடில் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மசூதி அருகே கூட்டத்தினர் மீது கார் ஏற்றிய நபர் கைது செய்யப்பட்டார். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் பிரான்சின் முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தெற்கு பிரான்சில் அவிக்னான் பகுதி உள்ளது. அங்கு அர்ராமா என்ற மசூதி உள்ளது. நேற்று இரவு 10.30 மணியளவில் மசூதியில் இருந்து பலர் வெளியே வந்த கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த 2 மர்ம வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
துப்பாக்கி சூட்டில் 8 பேர் காயம் அடைந்தனர் அவர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்களில் 7 வயது சிறுமியும் அடங்குவார்.
இத்தாக்குதல் தீவிரவாதத்தால் நடைபெற்றது இல்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இத்தாக்குதல் நடைபெற்றது என்றார்.
பாரீஸ் புறநகரான கிரேடில் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மசூதி அருகே கூட்டத்தினர் மீது கார் ஏற்றிய நபர் கைது செய்யப்பட்டார். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் பிரான்சின் முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X