என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வார இறுதி நாட்களை முன்னிட்டு வரும் 14, 15-ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- பிப்ரவரி 14-ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 245 பேருந்துகள் இயக்கப்படும்.
- கோயம்பேட்டில் இருந்து 51, மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகள் இயக்கப்படும்.
வார இறுதி நாட்களை முன்னிட்டு பிப்ரவரி 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 14-ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 245, கோயம்பேட்டில் இருந்து 51, மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகள் இயக்கப்படும்.
பிப்ரவரி 15ஆம் தேி கிளாம்பக்கத்தில் இருந்து 240, கோயம்பேட்டில் இருந்து 51, மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
Next Story






