என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் நாளை (13.02.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...
- நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (13.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
ஐயப்பன்தாங்கல்: மேட்டு தெரு, ஈவிபி பார்க், தனலட்சுமி நகர், சுப்பையா நகர், பாலாஜி அவென்யூ, பத்மாவதி நகர், சுப்ரமணி நகர், விஜிஎன் நகர், கருமாரி அம்மன் நகர்.
அம்பத்தூர்: கல்லிக்குப்பம், ஓம் சக்தி நகர், கங்கை நகர், கணேஷ் நகர், அம்பத்தூர் சர்வீஸ் சாலை.
Next Story






