என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் நாளை (08.08.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
    X

    சென்னையில் நாளை (08.08.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • கொரட்டூர் வடக்கு, ஸ்ரீனிவாசபுரம், என்ஆர்எஸ் ரோடு, மேட்டூ தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (08.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    கொரட்டூர்: கொரட்டூர் வடக்கு, ஸ்ரீனிவாசபுரம், என்ஆர்எஸ் ரோடு, மேட்டூ தெரு, பெருமாள் கோவில் தெரு, லேக்வியூ கார்டன், டிவிஎஸ் நகர், சந்தோஷ் நகர், அன்னை நகர், அலையன்ஸ் ஆர்க்கிட் ஸ்பிரிங், லட்சுமிபுரம், ஐயப்பா நகர், செந்தில் நகர் 1 முதல் 17-வது தெரு வரை, தில்லை நகர்.

    பொன்னேரி டிவிசன்: தேர்வாய் கண்டிகை மற்றும் சிப்காட், கரடிபுத்தூர், அமரம்பீடு, தாணிப்பூண்டி, பாஞ்சாலை, வாணிமல்லி, பெரியபுலியூர், கோபால் ரெட்டி கண்டிகை, என்.எம்.கண்டிகை, கண்ணன்கோட்டை, பூதூர், சிறிய மற்றும் பெரிய பொம்மத்திகுளம்

    Next Story
    ×