என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் நாளை (03.07.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
    X

    சென்னையில் நாளை (03.07.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • வேளச்சேரி மெயின் ரோடு, நேதாஜி நகர், பிள்ளையார் கோவில் தெரு, தேவி கருமாரியம்மன் தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (03.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    கே.கே.நகர் : கன்னிகாபுரம் 1 முதல் 3வது தெரு, விஜயராகவபுரம் 1, 2, 3, 4, 5-வது குறுக்குத் தெரு, மீரான் ஷாஹிப் தெரு, ராஜமன்னார் சாலை, சத்யா கார்டன், சாஸ்த்ரா கல்லூரி, ஏவிஎம் அஸ்டா, ஏவிஎம் ஸ்டுடியோ, கேபெல்லா சாலை பகுதி மற்றும் ஆற்காடு சாலை.

    பள்ளிக்கரணை : மயிலை பாலாஜி நகர் பகுதி 1,2,3,4, தண்டை பெரியார் நகர், வேளச்சேரி மெயின் ரோடு கைவேலி முதல் காமாட்சி மருத்துவமனை வரை, அத்திப்பட்டி போட்டம், ஆசான் கல்லூரி சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, நேதாஜி நகர், பிள்ளையார் கோவில் தெரு, தேவி கருமாரியம்மன் தெரு.

    மேடவாக்கம்: சேக்கரன் மால், கைலாஷ் நகர், ஸ்ரீபெருமாள் நகர், அந்தோனி நகர், பஜனை கோவில் தெரு பெரும்பாக்கம், நுக்கம்பாளையம் ரோடு.

    பெரும்பாக்கம்: ஜெயச்சந்திரன் நகர், ஜெகநாதபுரம், அண்ணாசாலை மெயின் ரோடு, ரைஸ் மில் மெயின் ரோடு.

    Next Story
    ×