என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் நாளை (01.07.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
    X

    சென்னையில் நாளை (01.07.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • ராஜகீழ்ப்பாக்கம், வேணுகோபால்சாமி நகர், மாருதி நகர், கோமதி நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (01.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    செம்பாக்கம் : ராஜகீழ்ப்பாக்கம், வேணுகோபால்சாமி நகர், மாருதி நகர், கோமதி நகர், காவேரி தெரு, கிருஷ்ணா தெரு, யமுனா தெரு, வைகை தெரு, வாசுகி தெரு, விவேகானந்தன் தெரு, நேதாஜி தெரு மற்றும் ஐயப்பன் நகர் 1 முதல் 7-வது தெரு வரை.

    முடிச்சூர் : சண்முகா நகர், EB காலணி, வெங்கடாத்திரி நகர், பாலாஜி நகர், ஏஎல்எஸ் கிரீன் லேண்ட், நேதாஜி நகர், பெரியார் நகர், லட்சுமி நகர், கும்மி அம்மன் நகர் மற்றும் கக்கன் தெரு.

    மாடம்பாக்கம் : நூதன்சேரி பிரதான சாலை, மாமூர்த்தி அம்மன் கோவில் தெரு, ஜோதி நகர், மாணிக்கம் நகர், பாலா கார்டன், ஜோ நகர், ராஜ்பரீஸ் ஆதித்யா நகர், நூத்தேன் செரி மாம்பாக்கம் மெயின் ரோடு, சுவாமிநாதபுரம்.

    குரோம்பேட்டை : பெரியார் நகர், பால்சன் நிறுவனம், அண்ணாசாலை, கண்ணாயிரம் தேரு, நீலகண்டன் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, எம்ஜி ராஜா தெரு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, லூர்து மாதா தெரு, பீட்டர் தெரு, சபாபதி தெரு.

    Next Story
    ×