என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் நாளை (25.06.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- ஸ்ரீநகர் காலணி, தெற்கு மாடதெரு, மேற்கு மாட தெரு, வடக்கு மாட தெரு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (25.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம்: சிட்லபாக்கம் ஆர்த்தி நகர், ஆனந்த புரம், வினோபா நகர், பேராசிரியர் காலணி, சிட்லபாக்கம் 1-வது மெயின் சாலை பகுதி, ராமசந்திரா ரோடு, ரங்கநாதன் தெரு, கண்ணதாசன் தெரு, அய்யாசாமி தெரு.
அடையார்: மல்லிப்பூ நகர் 1 முதல் 3-வது மெயின் சாலை, காந்தி நகர் பகுதி.
கோட்டூர்புரம்: ஸ்ரீநகர் காலணி, தெற்கு மாடதெரு, மேற்கு மாட தெரு, வடக்கு மாட தெரு, தெற்கு அவென்யூ, கோவில் அவென்யூ, ரங்கராஜபுரம் 1 முதல் 6-வது தெரு.
பல்லாவரம்: சாவடி தெரு, ஐடிஎஃப்சி காலணி, ஜிஎஸ்டி ரோடு, பல்லாவரம் பஸ் ஸ்டாண்ட், சைதன்யா பள்ளி அருந்ததிபுரம், வள்ளுவர் பேட்டை, ரங்கநாதன் தெரு, கடப்பேர் துர்கா நகர் குடியிருப்பு வாரியம், வினோபா நகர், பாரதிதாசன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, தாகூர் தெரு, காமராஜர் தெரு, வள்ளலார் தெரு, காந்தி தெரு, காமாட்சி தெரு, கட்டபொம்மன் நகர், கோகுல் தெரு, திருமுருகன் நகர், திருவள்ளுவர் நகர், வசந்தம் நகர், பங்காரு நகர், விபி வைத்தியலிங்கம் சாலை, ஆர்கேவி அவென்யூ, அருள் முருகன் நகர்.






