என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் நாளை (05.06.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
    X

    சென்னையில் நாளை (05.06.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • ஆகாஷ் நகர், கெருகம்பாக்கம், மணிமேடு, தாரப்பாக்கம்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (05.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அம்பத்தூர்: மில்லினியம் டவுன் கட்டம் 1,2,3, பார்க் சாலை, யு.ஆர்.நகர், பாலாஜி நகர், குப்புசாமி தெரு, ஜெமி காம்பவுண்ட், கலெக்டர் நகர், எம்.எம்.எம். மருத்துவமனை, எஸ்.எம். நாராயணன் நகர், ராம் நகர், கலைவாணர் காலனி, 11 கே.வி. பம்பிங் ஸ்டேஷன், ஹெச்.டி. சர்வீஸ், வடக்கு அவென்யூ சாலை, கொரட்டூர் ரெயில்வே, ஸ்டேஷன் புக்கிங் அலுவலகம், கொரட்டூர் பேருந்து நிலையம், 61 முதல் 72-வது தெரு, துரைசாமி 1 மற்றும் 2வது தெரு, தனபால் செட்டி 1 மற்றும் 2-வது தெரு, ரெயில் நிலைய சாலை, வி.ஓ.சி. 1 முதல் 2-வது தெரு மற்றும் லட்சுமி முதலை 1 முதல் 3-வது தெரு.

    கோவூர்: தண்டலம், ஆகாஷ் நகர், கெருகம்பாக்கம், மணிமேடு, தாரப்பாக்கம், சி.பி.கார்டன், பாரதியார் தெரு, அம்பாள் நகர், ரோஸ் கார்டன், வணிகர் தெரு.

    கொரட்டூர்: ரெட்டி தெரு, பாரதி நகர், ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, திருமுல்லைவாயல் ரோடு, மாணிக்கம் பிள்ளை தெரு, மேனாம்பேடு ரோடு, எம்.டி.எச்.ரோடு.

    ரெட்ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு பகுதி, காரனோடை, முனிவேல்நகர், ஆத்தூர், தேவனேரி, பஸ்தாபாளையம், விஜிபி மேடு பகுதி முழுவதும் ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×