என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
- பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
- கார்கில் அவென்யூ, அய்யனார் அவென்யூ, ஜோயல் அபார்ட்மெண்ட் & எஸ்வி பார்ம்ஸ் ஆகிய பகுதிகள்.
சென்னை:
சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை நகரில் சேலையூர்: மங்களா அடுக்குமாடி குடியிருப்பு, ஸ்ருஸ்டி வில்லா, ஜிகேஎம் கல்லூரி சாலை, ஜெய் வாட்டர், கே.கே. நகர், பெருமாள்புரம், சரவணா நகர், கார்கில் அவென்யூ, அய்யனார் அவென்யூ, ஜோயல் அபார்ட்மெண்ட் & எஸ்வி பார்ம்ஸ் ஆகிய பகுதிகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






