என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - திருமாவளவன்
- வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியா? அ.தி.மு.க. கூட்டணியா? என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது.
- தி.மு.க., அ.தி.மு.க.வை தாண்டி ஏற்படும் எந்த கூட்டணியும் தாக்கத்தை ஏற்படுத்தாது.
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
* மத்தியிலும், மாநிலத்திலும் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை.
* 3-வது அணி உருவாக்கப்பட்டிருந்தாலும் அது வெற்றி பெறவில்லை.
* வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியா? அ.தி.மு.க. கூட்டணியா? என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது.
* தி.மு.க., அ.தி.மு.க.வை தாண்டி ஏற்படும் எந்த கூட்டணியும் தாக்கத்தை ஏற்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






