என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஏ2பி உணவக கிச்சனில் பயங்கர தீ விபத்து
- சமையல் கூடத்தில் புகைப்போக்கில் ஏற்பட்ட தீ சமையல் கூடம் முழுவதும் பரவி உள்ளது.
- எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அடையாறு ஆனந்த பவனுக்கு சொந்தமான உணவு தயாரிப்பு கூடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சமையல் கூடத்தில் புகைப்போக்கில் ஏற்பட்ட தீ சமையல் கூடம் முழுவதும் பரவி உள்ளது.
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அம்பத்தூர் சமையல் கூடத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் சென்னை நகர் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story






