என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட்: 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
    X

    ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட்: 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    • தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்க்கிறது.
    • நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்க்கிறது. நேற்றும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×