என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மீண்டும் சொத்து வரி உயர்வு - தமிழக அரசு மறுப்பு
- நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை.
- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை.
* சொத்து வரி 6% உயர்த்தப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
* கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது. செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சொத்து வரி உயர்த்தப்படவில்லை
* எந்தவித அறிவிப்பும் இன்றி சொத்து வரி உயர்வு என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளது.
Next Story






